உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால அவதாரத்தில் பெருமாள்

வேணுகோபால அவதாரத்தில் பெருமாள்

சேலம்: வைகுண்ட ஏகாதசி விழா, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், கடந்த, 18ல் தொடங்கி நடந்து வருகிறது. ராப்பத்து உற்சவத்தின், ஐந்தாம் நாளான நேற்று, வேணுகோபால அவதாரத்தில், அழகிரிநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !