கோயில் குளத்தில் உப்பு, மிளகு இடுவது எதற்காக?
ADDED :2874 days ago
உப்பு, மிளகை நேர்த்திக்கடனாக கோயிலுக்கு செலுத்த வேண்டும். அதற்கென தனிப்பெட்டிகள் வைத்திருப்பர். குளத்தில் கரைப்பது தவறான செயல்.