/
கோயில்கள் செய்திகள் / மூன்று கோடாக விபூதி பூசுவதற்கும்,நெற்றி முழுவதும் பூசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
மூன்று கோடாக விபூதி பூசுவதற்கும்,நெற்றி முழுவதும் பூசுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
ADDED :2870 days ago
விபூதியை மூன்று கோடாக பூசுவது திரிபுண்டரம். சிவதீட்சை பெற்றவர்கள் இப்படி பூசிக் கொள்வர். மற்றவர்கள் நெற்றி முழுவதும் பூசிக் கொள்வது வழக்கம். இதற்கு உத்துõளனம் என்று பெயர்.