உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளை பஞ்சலோகத்தில் செய்ய காரணம் என்ன?

சுவாமி சிலைகளை பஞ்சலோகத்தில் செய்ய காரணம் என்ன?

எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீக சக்தியை ஈர்த்து, ஓரிடத்தில் நிலை நிறுத்தும் சாதனம் சிலைகள். செம்புக் கம்பி மின்சாரத்தை கடத்துவது போல, பஞ்சலோக சிலைகள் தெய்வீக சக்தியை ஈர்க்கும் ஆற்றல் கொண்டதால் இப்படி செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !