/
கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலைகளில் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?
சுவாமி சிலைகளில் எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க மாக்காப்பு போட்டிருக்கும்போது தரிசிக்கலாமா?
ADDED :2929 days ago
கூடாது. காலை பூஜை முடிந்த பிறகு மாக்காப்பு போட்டு ஊறவைக்க வேண்டும். மாலை பூஜை ஆரம்பிக்கும் முன் சுத்தப்படுத்தி, அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி அலங்கரித்து அதன்பின்பே வழிபட வேண்டும்.