உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப, அசுப நிகழ்ச்சிகளில் மோதிர விரலில் தர்ப்பை அணிவது ஏன்?

சுப, அசுப நிகழ்ச்சிகளில் மோதிர விரலில் தர்ப்பை அணிவது ஏன்?

இதை பவித்திரம் என அழைப்பர். தூய்மை அல்லது மங்களம் என்பது பொருள். மகத்துவம் மிக்க, தர்ப்பையால் செய்யும் செயல்களால் நமக்கு தெய்வீகம், தூய்மை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !