வெள்ளெருக்கு விநாயகரின் மகத்துவம் என்ன?
ADDED :2825 days ago
தெய்வீகம் மிக்க எருக்கம்பூ சிவன், சூரியனுக்கு உரியது. இது நீலம், வெள்ளை நிறத்தில் வளரும். இதில் வெள்ளெருக்கு அபூர்வமானது. இந்த செடி, மரமாக வளர்ந்து, பின் இயற்கையாக காய்ந்து போன பிறகு அதன் வேரில் விநாயகர் சிலை செய்வர். இது மந்திரத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால் எண்ணியது நிறைவேறும்.