சிலர் சாப்பிடும் முன் “நீரால் சுற்றுதல்” செய்கிறார்களே...ஏன்?
ADDED :2825 days ago
சுவாமிக்கு முன் நிவேதனம் வைத்து நீரால் சுற்றுவது போல, நாம் சாப்பிடும் முன் உணவை, உயிராக விளங்கும் கடவுளுக்கு நிவேதனம் செய்வது “பரிசேஷனம்”. இதனால் திருஷ்டி நீங்கும் என்பர்.