உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலர் சாப்பிடும் முன் “நீரால் சுற்றுதல்” செய்கிறார்களே...ஏன்?

சிலர் சாப்பிடும் முன் “நீரால் சுற்றுதல்” செய்கிறார்களே...ஏன்?

சுவாமிக்கு முன் நிவேதனம் வைத்து நீரால் சுற்றுவது போல, நாம் சாப்பிடும் முன் உணவை, உயிராக விளங்கும் கடவுளுக்கு நிவேதனம் செய்வது “பரிசேஷனம்”. இதனால் திருஷ்டி நீங்கும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !