மங்களமும் மந்திரமும்
ADDED :2825 days ago
சக்தி பீடங்களில் மங்கள பீடம், மந்திர பீடம் என கும்பகோணம் அழைக்கப்படுகிறது. “மங்களம்” என்றால் “ஆக்குவது”. “மந்திரம்” என்றால் “காப்பது”. ஆக்குபவளும் அவளே, காப்பவளும் அவளே. இந்த அம்பிகையை வழிபட்டால் ஆக்கும் சக்தியும், ஆக்கியதைப் பாதுகாக்கும் திறனும் உண்டாகும்.