உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றத்தில் குரு பூஜை விழா

திருக்கழுக்குன்றத்தில் குரு பூஜை விழா

திருக்கழுக்குன்றம்: சமய குரவர்களாக அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சிவபெருமைகளை நாடெங்கும் பரப்பியவர், ந.ரா.ஆடலரசு. 10 ஆண்டுகளுக்கு முன், சிவபேறு அடைந்தார்.ஆண்டுதோறும் அவருக்கு குரு பூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா, திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது. ஆராதனையுடன் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !