அற்புத பலன் தரும் ராமாயணம்.. ஒன்பதே வரிகளில்..!
ADDED :2851 days ago
நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா? என்றால்.. நிச்சயம் முடியும். வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட, 30 வினாடிகளில் சொல்லி முடிக்க கூடிய வகையில் காஞ்சி மகா பெரியவரால் அருளி செய்யப்பட, அற்புதமான பொக்கிஷமான ராமாயணம் ..
ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக்ரிஹத சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேயமாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்.
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்‘
இவ்ளவு தான் ஸ்வாமி ஸ்லோகம் முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது, நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்க உங்க வம்சம் ராம நாமத்தால் வளரும் என்கிறார் மகா பெரியவர்.