உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் சனிக்கிழமை விழா

ஆஞ்சநேயர் கோவில் சனிக்கிழமை விழா

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே யுள்ள மருதுாரில் அனுமந்தராயசுவாமி கோவிலில் தமிழ் மாதம் முதல் சனிக்கிழமையில் ஆஞ்சநேயா அறக்கட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவும் நடைபெறும்.பங்குனி மாதம் முதல் சனிக்கிழமை விழா நாளை காலை நடைபெற உள்ளது. காலை, 10:00 மணிக்கு தமிழாசிரியர் அரங்கசாமி வில்லி பாரதம் தொடர் சொற் பொழிவை நிகழ்த்து கிறார். மதியம் அன்ன தானம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !