உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனுக்கு ஐந்து வாகனம்

முருகனுக்கு ஐந்து வாகனம்

முருகனுக்கு வாகனம் மயில் என்றாலும், மாமனான திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும்  வாகனங்களாக உள்ளன. திருப்பரங்குன்றம் மூலவர் முருகனின் பாதத்திற்கு அருகில் இவற்றை தரிசிக்கலாம். இங்கு நடக்கும் பங்குனி பிரம்மோற்ஸவத்தில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தரு ளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !