உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு பூஜை

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்து வருகிறது.  பத்து நாட்கள் நடக்கும் மண்டகப்படியில், 6ம் நாள் மண்டக்கப்படி கணக்கு வேலாயி மண்டபத்தில் நடந்தது. உற்ஸவமூர்த்திகளான பாலசுப்பிரமணியர், வள்ளி – தெய்வானை, சிவன், அறம்வளர்த்த நாயகி,விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.  ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் சிதம் பரசூரியவேலு, துரைராம சிதம்பரம், பக்தர் கள் செய்தனர்.  தொடர்ந்து சுவாமி  வீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !