உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா

கடலூர் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் தேர்த் திருவிழா

கடலூர்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கடலூர், புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !