அழகர் 123!
ADDED :2769 days ago
முதலாழ்வார்களில் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரும் ஆகிய ஆறு பேர் அழகர்கோவில் கள்ளழகர் மீது பாசுரம் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய 123 பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளன.