உள்ளூர் செய்திகள்

அழகர் 123!

முதலாழ்வார்களில் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரும் ஆகிய ஆறு பேர் அழகர்கோவில் கள்ளழகர் மீது பாசுரம் பாடியுள்ளனர். இவர்கள் பாடிய 123 பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !