உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

திருவள்ளூர் : திருநின்றவூர், கொசவன்பாளையம் கிராமத்தில் உள்ள ராஜகணபதி கோவிலில், மகா கும்பாபிஷேக விழா, இன்று நடக்கிறது. கும்பாபிஷேக விழா, கடந்த, 23ம் தேதி துவங்கியது. இன்று காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !