உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாளகாளியம்மன் கோயிலில் சிலை எடுப்பு திருவிழா

பாதாளகாளியம்மன் கோயிலில் சிலை எடுப்பு திருவிழா

கடலாடி, கடலாடி பாதாளகாளியம்மன் கோயிலில் சிலை எடுப்பு திருவிழா ஏப்.17ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. பாதாளகாளி உள்ளிட்ட 11 பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பூதங்குடியில் இருந்து சோனை கருப்பச்சாமி, ராக்காச் சியம்மன், வீரபத்திரன், பைரவர், தவழும் பிள்ளை, குதிரை, உடல் உறுப்புகள் உள்ளிட்ட சிலைகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !