திருக்கோளக்குடியில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :5055 days ago
திருப்புத்தூர் : திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. நிர்வாக அதிகாரி அஞ்சப்பன் தலைமை வகித்தார்.பெரியவர் போடி துவக்கி வைத்தார். சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேக ஆராதனைகளை நமச்சிவாயம் குருக்கள் செய்தார். கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.