உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிலட்சுமிபுரத்தில் கோயில் விழா

ஆதிலட்சுமிபுரத்தில் கோயில் விழா

செம்பட்டி: ஆதிலட்சுமிபுரத்தில், மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் அழைப்பு, மலர் அலங்காரத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், மாவிளக்கு எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். மஞ்சள் நீராடலுடன், அம்மன் கங்கை புறப்பாடு நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !