கண்களை மூடியபடி சுவாமி கும்பிடலாமா?
ADDED :2684 days ago
தரிசனம் என்பதற்கு "காண்பது என பொருள். சுவாமியைக் கண்டு மகிழவே உள்ளது கண்கள். கண்களைத் திறந்து தரிசியுங்கள்.