உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்கப்பிரதட்சணம் நேர்த்திக்கடன் பாதியில் நின்றால் தெய்வ குற்றமாகுமா?

அங்கப்பிரதட்சணம் நேர்த்திக்கடன் பாதியில் நின்றால் தெய்வ குற்றமாகுமா?

அங்கப்பிரதட்சணம் என்றில்லாமல் எந்த நேர்த்திக்கடனையும் முழுமையாக செலுத்துவது நல்லது. காரணம் இல்லாமல், நேர்ச்சையை பாதியில் நிறுத்தக்கூடாது. ஒருவேளை தவறிப் போனால், பக்தியுடன் மீண்டும் ஒருமுறை நேர்த்திக்கடனைச் செலுத்துங்கள். எல்லாம் நன்மையாக அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !