உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மறுபிறவி வேண்டாம் என்று விரும்புபவர்கள் எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?

மறுபிறவி வேண்டாம் என்று விரும்புபவர்கள் எந்த மந்திரம் சொல்ல வேண்டும்?

பிறவிப்பிணி’ தீர்க்கும் ஐந்தெழுத்து மந்திரம் ‘சிவாயநம’. இதனை ஜெபிப்பவர்கள் பிறவியில்லாத முக்தி நிலையை அடைந்து சிவலோகத்தில் வாழும் பேறு பெறுவர். இவ்வுலகில் நலமுடன் வாழ, இதே மந்திரத்தை சற்று மாற்றி ‘நமசிவாய’ என சொல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !