உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாம் தெரிந்தவர்களே...

எல்லாம் தெரிந்தவர்களே...

*  எந்த மனிதனாவது எல்லாம் தெரியும் என்று நினைப்பான் என்றால், அவனுக்கு எதுவுமே தெரியாது என பொருள்.
* ஒருவன் பக்தியுள்ளவனாய் இருந்து, அவருக்கு சித்தமானதைச் செய்தால் தேவன், அவனுக்கு செவி கொடுப்பார்.
*  அறிவாளியின் வாயில் உள்ள வார்த்தைகள் கருணையானவை. ஆனால், முட்டாள்களின் உதடுகளோ அவனையே விழுங்கிவிடும்.
*  தர்ம குணமுடையவன் மிருகத்தின் உயிரையும் தன் உயிராகக் கருதுவான். ஆனால் தீயவர்களின் மிருதுவான தயவு கூட கொடூரமாக தோன்றும்.
*  கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால் மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !