உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஆனந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை ஆனந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

உடுமலை: உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் ஆரத்தி, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தசாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !