உடுமலை ஆனந்த சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2678 days ago
உடுமலை: உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை முதல் ஆரத்தி, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தசாய்பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.