தினமும் வீட்டில் பூவும், நீரும் வைத்து வழிபாடு செய்தால் போதுமானது தானா?
ADDED :2664 days ago
பகவத்கீதையில் கிருஷ்ணர், ஆடம்பர வழிபாட்டை வலியுறுத்தவில்லை. மிக எளிமையாக பூவும், இலையும், தண்ணீரும் மட்டுமே போதும் என்றே குறிப்பிடுகிறார். அன்போடும், மனத்தூய்மையோடு வழிபாடு செய்ய வேண்டும் என்பதே முக்கியம்.