பசி தீர்த்த பத்மாவதி
ADDED :2622 days ago
ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் பசியால் வாடிய போது, பத்மாவதி தாயாரே உணவளித்தார். 16வயது முதல் 80 வயது வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32,000 பாடல்களை பாடி பக்தியை பரப்பினார். இவரது பாடல்கள் செப்புத்தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.