இசை விநாயகர்
ADDED :2608 days ago
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள விநாயகப் பெருமானின் கை, கால், தும்பிக்கையைத் தட்டினால் விதவிதமான இன்னிசை எழுகிறது. எனவே இவரை, ‘இசை விநாயகர் ’ என்று அழைக்கின்றனர்.