உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி, ஐந்து கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. ஐந்து கருட சேவையில் மதனகோபாலசுவாமி, வியூகசுந்தரராஜர், கூடலழகர், ரங்கநாதர், வீரராகவ பெருமாள் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !