உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?

பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் கோமாதா என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !