உள்ளூர் செய்திகள்

மஹாமேரு

சென்னை, மாங்காடு காமாட்சியம்மன் கோயிலில் விஜயதசமி அன்று மஹாமேருவுக்கு எட்டுவித மூலிகைகளான அஷ்ட கந்தமும், அதன் மேல் தங்கக் கவசமும் சாத்தப்படும். அப்போது மஹா மேருவை தரிசிப்பது மகத்தான புண்ணியம் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !