உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லாம் தரும் ’ஏழு’

எல்லாம் தரும் ’ஏழு’

’சப்த’ என்றால் ஏழு, ’விடங்கம்’ என்றால் ’உளியால் செதுக்கப்படாமல் உருவான சிலை’. அசுரர்களை அழிப்பதில் உதவியாக இருந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஏழு சிவலிங்கங்களைப் பரிசளித்தார் இந்திரன். அவையே திருவாரூர் தியாகராஜர் கோயில் வீதிவிடங்கர், திருநள்ளாறு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நகர விடங்கர், நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயிலில் சுந்தர விடங்கர், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அவனி விடங்கர், எட்டுக்குடி அருகே திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயிலில்  நீலவிடங்கர், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில்  புவனி விடங்கர், திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோயிலில் ஆதிவிடங்கர் என்னும் பெயரில் உள்ளன. இத்தலங்களை வழிபட்டால் எல்லா வளமும் பெருகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !