கஜபூஜை என்பது என்ன, அதன் நோக்கம் என்ன?
ADDED :2585 days ago
எல்லா உயிர்களுக்கும் பொதுவானது உலகம் என்பதை போதிப்பது நம் மதம். இதை உணர்த்தவே கடவுளை இவற்றின் வடிவாக வழிபடுகிறோம். ஆண் யானையை விநாயகராகவும், பெண் யானையை கஜ லட்சுமியாகவும் கருதி பூஜை நடத்துவர். இதை தரிசித்தால் வறுமை, நோய், கவலை தீரும். சுபவிஷயம் நிறைவேறும்.