உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் போக்கும் இலை

பாவம் போக்கும் இலை

மகாலட்சுமி அஷ்டோத்திரத்தில் 78வது நாமாவளி ’பில்வ நிலையாயை நம:’ என்று மகாலட்சுமியைப் போற்றுகிறது. ’வில்வ இலையில் இருப்பவள்’ என்பது இதன் பொருள். இதனால் வில்வ மரத்தை ’ஸ்ரீவிருட்சம்’ என்று அழைப்பர். லட்சுமி மந்திரத்தை வில்வமரப் பலகையில் வரைந்து வழிபட்டால் செல்வம் பெருகும். வில்வ இலைகளால் சிவனை திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்ய பாவம் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !