14 தீபங்கள்
ADDED :2577 days ago
மேற்கு வங்காளத்தில் விஜயன் என்ற அசுரனை காளி வதம் செய்ததாகவும், கோபம் நிறைந்த காளியின் உக்ரத்தை சங்கரன் தணித்த நாளாகவும் கருதப்பட்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது. சதுர்தசி இரவில் மாவிலைத் தோரணங்கள் கட்டி 14 தீபங்கள் ஏற்றி, இரவு 10 மணியிலிருந்து காலை 4 மணி வரை நான்கு முறை பூஜை செய்யப்படுகிறது. ‘பாய்புட்கோ ’ என்ற பெயரில் பெண்கள் சகோதரர் நலம் வேண்டி சந்தனப் பொட்டிட்டு புத்தாடை, பரிசுகள் கொடுத்து, இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர்.