உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்ப்பிணிகள் ஜபிக்க தனி ஸ்லோகம் இருக்கிறதா?

கர்ப்பிணிகள் ஜபிக்க தனி ஸ்லோகம் இருக்கிறதா?

கருவில் இருக்கும் குழந்தை நல்லறிவுடன் பிறக்க, தாய் ஆன்மிகக் கதைகளை கேட்டு, படித்து வருவது நல்லது.    திருக்கருகாவூர்  ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகையை வழிபட்டு “ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகாயை நமஹ” என தினமும் 108 முறை ஜபிக்க சுகப்பிரசவம் உண்டாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !