உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜையில் உபயதாரருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?

பூஜையில் உபயதாரருக்கு பரிவட்டம் கட்டுவது ஏன்?

சிறப்பு பூஜைக்குரிய செலவை ஏற்பவரே பூஜைக்குரிய எஜமானர் என்பதால் அவருக்கு மரியாதையுடன் பிரசாதம் அர்ச்சகர் மூலம் வழங்குவது மரபு. அதற்காக  சுவாமியின் முன்னிலையில் பரிவட்டம் கட்டி மாலை அணிவிக்கப்படுகிறது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !