உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று சொல்கிறார்களே. இறைவனிடம் பயப்படுவது சரியா?

பயபக்தியுடன் வழிபடவேண்டும் என்று சொல்கிறார்களே. இறைவனிடம் பயப்படுவது சரியா?

நமக்கு மேலான ஒரு சக்தி இருக்கிறது என்ற நிலையில் மனிதன் பயம் கொள்கிறான். ஆனால், இந்த பயம் நீடிப்பதில்லை. கனிந்து பக்தியாக மாறுகிறது. காய் நிலையில் பயம். பழுத்த நிலையில் அன்பால் பக்தனின் மனம் கனிந்து விடுகிறது. இதையே அன்பே சிவம் என்று குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !