கடனாக கொடுத்த பணம் கிடைக்க பரிகாரம் உண்டா?
ADDED :2564 days ago
சங்கடஹரசதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் வராக்கடன் வந்து சேரும். திருடு போன பொருள் கிடைக்கும். பணக்கஷ்டம் தீரும்.