உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருங்கருணை முருகன் கோவிலில் குரு பூஜை

பெருங்கருணை முருகன் கோவிலில் குரு பூஜை

சித்தாமூர்: பெருங்கருணை மரகத தண்டாயுதபாணி கோவில், இந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது; நடுப்பழனி என அழைக்கப்படுகிறது. இங்கு, 17ம் ஆண்டு குருபூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.மங்கள இசையுடன் ஆரம்பித்த சிறப்பு வழிபாடுகளில், மஹா அபிஷேகம், அன்ன பிரசாதம் போன்றவையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !