உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

மதுரை: திருமோகூர், காளமேகப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. விழாவின் முதல் நாளில் பெருமாள் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 18ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !