உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணத்திற்குப் பதில் மஞ்சள் பொடியை கரைத்து வாசல் தெளிப்பது ஏன்?

சாணத்திற்குப் பதில் மஞ்சள் பொடியை கரைத்து வாசல் தெளிப்பது ஏன்?

பூஜைக்குரிய பொருளான மஞ்சளை காலில் படும்படி தெளிப்பது கூடாது. பசும்சாணம் தெளிப்பதே சிறந்தது. இதனால்  லட்சுமி கடாட்சம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !