உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிசம்பர் 16 முதல் ஜனவரி 6 வரை 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி

டிசம்பர் 16 முதல் ஜனவரி 6 வரை 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி

உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்தில், டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 6ம் தேதி வரை, குரு மகான் பரஞ்சோதியார், உலக நன்மைக்காக 29வது பிரபஞ்ச நல மகா தவ வேள்வி நடத்துகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !