உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் அனுமன் ஜெயந்தி

சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் அனுமன் ஜெயந்தி

சோழவந்தான்:சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் ஆஞ்ச நேயர் கோயில் உள்ளது. அனுமன் ஜெயந்தியையொட்டி டிச.,31ல் உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் மற்றும் லட்சார்சனை துவங்கியது. ஜன.,5ல் அனுமன் ஜெயந்தி விசேஷ அபிஷேக ஆராதனை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் அறக்கட்டளை குழு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !