எர்ணாவூர் திருமுருகன் கோவிலில், உலக நன்மைக்காக, 1,008 பால்குடம்
ADDED :2484 days ago
எர்ணாவூர்: காமராஜர் நகரில் உள்ள, திருமுருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, உலக நன்மை வேண்டி, 1,008 பால்குட ஊர்வலம், நேற்று விமரிசையாக நடந்தது.