உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை காட்டும் பாதை

கீதை காட்டும் பாதை

பகவத்கீதை ஸ்லோகம்
விஹாய காமாந் ய: ஸர்வாந்
புமாம் ஸ்சரதி நி:ஸ்ப்ருஹ:!
நிர்மமோ நிரஹங்கார:
ஸ ஸாந்திமதி கச்சதி!!

பொருள்:  விருப்பு, வெறுப்பைத் துறந்த நிலையில், மனிதனுக்கு தான் என்ற ஆணவமும், எனது என்ற மமதையும் அற்றுப் போகும் அந்நிலையில் ஆசை இல்லாதவனாக மனம் அமைதி பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !