உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறுவைசிகிச்சை செய்ய இருப்போர் யாரை வழிபடலாம்?

அறுவைசிகிச்சை செய்ய இருப்போர் யாரை வழிபடலாம்?

சரபேஸ்வரரை மனதில் நினைத்து வழிபடுங்கள். முடிந்தால்  ஞாயிறன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் ராகுகாலத்தில் வழிபடுங்கள். இவருக்கு  தஞ்சை மாவட்டம் திருபுவனம், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோயில்களில் தனியாக சன்னதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !