ஒளவைக்கு சன்னதி!
ADDED :2541 days ago
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சிவன்கோயிலில் முருகன் சன்னதிக்கு எதிரே ஒளவையாரை தனிச்சன்னதியில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன் அருகில், ஒளவைக்கு முருகன் நாவல்பழம் தந்த காட்சி ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஒளவை இயற்றிய பாடல்களும் எழுதப்பட்டுள்ளன.