உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரக்குமாரசுவாமி தேர்த்திருவிழா வடம் பிடித்து பக்தர் பரவசம்

வீரக்குமாரசுவாமி தேர்த்திருவிழா வடம் பிடித்து பக்தர் பரவசம்

வெள்ளகோவில்: வெள்­ள­கோ­வில், வீரக்­கு­மா­ர­சு­வாமி கோவி­லில், 136ம் ஆண்டு மாசி மஹா சிவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு தேர்த்­தி­ரு­விழா துவங்­கி­யது.

வீரக்­கு­மார சுவாமி கோவில் தேர்த்­தி­ரு­விழா கடந்த வாரம், கொடி­யேற்றத்­து­டன் துவங்­கி­யது. தின­மும் சிறப்பு பூஜை­கள் நடந்­தன. நேற்று காலை, வீரக்­கு­மார சுவாமி, சிறப்பு அலங்­கா­ரத்­தில், தேருக்கு எழுந்­த­ருளி பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்­த­னர். நேற்­றி­ரவு, 7:00 மணிக்கு தேர் வடம் பிடித்­தல் நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., தனி­ய­ரசு, அற­நி­லை­யத்­துறை உதவி பொறி­யா­ளர் பிரேம்­குமார், டி.எஸ்.பி., செல்­வம், இன்ஸ்­பெக்­டர் ஜெய­பால், முன்­னாள் அறங்­கா­வ­லர் குழுத்­த­லை­வர் முத்­துக்­கு­மார் உட்­பட பலர் துவக்கி வைத்­த­னர். தேர், ஏறத்­தாழ, 200 அடி துாரம் சென்று நிறுத்­தப்­பட்­டது. இன்­றும், நாளை­யும் தேரோட்­டம் நடக்­கிறது.  வில் குலத்­த­வர்­கள், பக்­தர்­கள், பெண்­கள், மாணவ, மாண­வி­யர் கலந்து கொண்­ட­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !