உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.

பாமா ருக்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஐயப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !